புதன், ஜனவரி 13

பொங்கல் வாழ்த்து


குருவை,சம்பா,தாளடி
என்றன மாறி
ஒருபோகமே ஒசத்தி
என்றாயினும்,
வீடு வருவது
என்னவோ
வெறுங்கையோடுதான்
விவசாயி.

என் விவசாய தொழில் சார்ந்த உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும்,எழுத்துக்களால் அறிமுகமாகிய புதிய வலைபூ நண்பர்களுக்கும் என் உள்ளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

2 comments:

ராமலக்ஷ்மி சொன்னது…

உங்களுக்கும் வாழ்த்து சொல்ல வந்தேன்:)!

பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

கவிதை அருமை.

aambalsamkannan சொன்னது…

நன்றி மேடம்.

கருத்துரையிடுக